மினரல் வாட்டர் ப்ளான்ட்

joke லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
joke லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 1 செப்டம்பர், 2011

சண்டையே இல்லை

                                                 ஒரு வயோதிக ஜோடி அதாவது தாத்தா , பாட்டி  இரண்டு பேரும் ஒரு  பார்க் - ல  உட்கார்ந்து  சத்தமாக பேசி கொண்டு இருந்தார்கள் . அப்பா அங்க டி .வி   interview     பண்றவங்க வந்து எல்லோரையும் பேட்டி எடுக்கறாங்க . அதாவது ஒவ்வொரு வீட்டிலையும் சண்டை ஏன் வருது , இதுவரை எத்தினை தடவை வந்து இருக்கு. என்பது போன்ற கேள்விகளை கேட்குறாங்க ...
                                                 அப்புடியே நம்ம தாத்தா , பாட்டி யையும் கேட்கிறாங்க ?    உங்க பேரு என்ன ?  என் பேரு ராஜா,  அவ பேரு ராணி .
  உங்க வயசு என்ன?  எனக்கு 65 , அவளுக்கு 62 .
  உங்களுக்கு கல்யாணமாகி எத்தினை வருஷம் ஆச்சு ?   43 வருஷம்
உங்களுக்குள்ள எப்பப்ப சண்டை  வரும் ? சண்டையா ..! ஆங் ! ஞாபகம் வந்துருச்சு .. ஒரே ஒரு  தடவ  மட்டும்  வந்துச்சு .   என்னது !!!  43 வருஷத்துல 
 ஒரே ஒரு  தடவ  மட்டும் சண்டையா???? ஆச்சரியத்திலும் ஆச்சரியம் ... ஆமா அந்த சண்டை எப்போ வந்துச்சு?  ?  ?.. ஆங் ! அது எங்க  கல்யானத்தன்னைக்கி  வந்துச்சு ,,  அதுக்கப்புறம் ஒரு  நாள் கூட 43 வருஷத்துல வந்ததே இல்லையா ??
  ஆமா 43 வருஷத்துல மறுபடியும் சண்டை  வந்தததே இல்லை, ஏன்னா அன்னைக்கு வந்த முதல் சண்டையே இன்னும் முடியலை ..

சும்மா படிச்சுட்டு சிரிச்சுட்டு மட்டும் போனா எப்புடி சார் ? இன்ட்லியிலும் தமிழ்மணத்திலும் ஒட்டு போடுங்க சார்

புதன், 15 ஜூன், 2011

சர்தாரு ரயில் ஓட்டுனாரு

                                            நீதி மன்றத்துக்கு ஒரு  வித்தியாசமான வழக்கு   ஒன்னு வருது. அதாவது ரயில் டிரைவரா வேலை செய்யற நம்ப சர்தாரு  மேல தான் வழக்கு . 
                                  வழக்கு என்னான்னா , ட்ரெயின் போயிகிட்டு இருக்கறப்ப தண்டவாளத்துல இருந்து    ட்ரெயின் -ஐ கீழே இறக்கி ஆயிரக்கணக்கான பயணிகளை சாவடிக்க பார்த்தாரு , இதுதான்  வழக்கோட  சாராம்சம் .  
                                  
                                  ஜட்ஜ் கேட்குறாரு , " என்னா  சர்தாரு , உன் மேல இப்படி ஒரு குற்றசாட்டு சொல்லி இருக்காங்களே அது உண்மையா ? 

                                  ",ஆமாங்கய்யா ",  - நம்ப சர்தாரு,

                                  " , ஏன் இப்புடி செஞ்ச ? உன்னைய நம்பி ஆயிரக்கணக்கான மக்கள்    ட்ரெயின் - ல     உட்காந்துகிட்டு வர்றாங்களே , நீ இப்படி செய்யாலாமா? -- இது ஜட்ஜ் ,

                                       அய்யா நான் இப்படி செய்ய கூடாது தான் , ஆனா நான் ட்ரெயின் ஓட்டிகிட்டு இருந்தப்ப ஒருத்தன் தண்டவாளத்துல நடந்து வந்துகிட்டு இருந்தான் . அவன காப்பாத்தலாம்-- ன்னு நினைச்சேன் .

                                        ஏன்யா ! நீ  அவன் ஒருத்தன காப்பாத்தரத்துக்கு இவங்க எல்லாரையும் பலி கொடுக்கனுமா , அவன் மேல உட்டு ஏத்திகிட்டு போக வேண்டியதுதானே - ன்னு ஜட்ஜ் கேட்டார். 
                                      
                                        அய்யா ! உங்களுக்கு வந்த இந்த யோசனை எனக்கும் வந்துச்சு , அதனால அவன் மேல உட்டு ஏத்திகிட்டு போலாம் ன்னு நெனச்சேன் . ஆனா பாருங்க ,.  ட்ரெயின்   பக்கத்துல வர வர அந்த நாயி , தண்டவாளத்துல இருந்து இறங்கி காட்டு பக்கம் போக ஆரம்பிச்சுட்டான் . உடுவனா நானு , அவன  தொரத்திகிட்டு ....................................