ஒரு வயோதிக ஜோடி அதாவது தாத்தா , பாட்டி இரண்டு பேரும் ஒரு பார்க் - ல உட்கார்ந்து சத்தமாக பேசி கொண்டு இருந்தார்கள் . அப்பா அங்க டி .வி interview பண்றவங்க வந்து எல்லோரையும் பேட்டி எடுக்கறாங்க . அதாவது ஒவ்வொரு வீட்டிலையும் சண்டை ஏன் வருது , இதுவரை எத்தினை தடவை வந்து இருக்கு. என்பது போன்ற கேள்விகளை கேட்குறாங்க ...
அப்புடியே நம்ம தாத்தா , பாட்டி யையும் கேட்கிறாங்க ? உங்க பேரு என்ன ? என் பேரு ராஜா, அவ பேரு ராணி .
உங்க வயசு என்ன? எனக்கு 65 , அவளுக்கு 62 .
உங்களுக்கு கல்யாணமாகி எத்தினை வருஷம் ஆச்சு ? 43 வருஷம்
உங்களுக்குள்ள எப்பப்ப சண்டை வரும் ? சண்டையா ..! ஆங் ! ஞாபகம் வந்துருச்சு .. ஒரே ஒரு தடவ மட்டும் வந்துச்சு . என்னது !!! 43 வருஷத்துல
ஒரே ஒரு தடவ மட்டும் சண்டையா???? ஆச்சரியத்திலும் ஆச்சரியம் ... ஆமா அந்த சண்டை எப்போ வந்துச்சு? ? ?.. ஆங் ! அது எங்க கல்யானத்தன்னைக்கி வந்துச்சு ,, அதுக்கப்புறம் ஒரு நாள் கூட 43 வருஷத்துல வந்ததே இல்லையா ??
ஆமா 43 வருஷத்துல மறுபடியும் சண்டை வந்தததே இல்லை, ஏன்னா அன்னைக்கு வந்த முதல் சண்டையே இன்னும் முடியலை ..
சும்மா படிச்சுட்டு சிரிச்சுட்டு மட்டும் போனா எப்புடி சார் ? இன்ட்லியிலும் தமிழ்மணத்திலும் ஒட்டு போடுங்க சார்
1 கருத்துகள்:
ஏன்னா அன்னைக்கு வந்த முதல் சண்டையே இன்னும் முடியலை ..
!!!!!!!!
கருத்துரையிடுக