| DIYESH & AADHI NARAYANAN |
என் மகன் ஆதி நாராயணன் . UKG படித்து கொண்டிருந்தான் . இப்போது அவன் இரண்டாம் வகுப்பு படிக்கின்றான் . அவன் சில ரைம்ஸ் சரியாக சொல்லாத காரணத்தால் நான் அவனை " டே நீ ஒழுங்காக ஸ்கூல் போய் படி , இல்லையென்றால் மாடு அல்லது பன்றி மேய்க்க தான் போகணும் . ", சொல்லுடா நீ மாடு மேய்க்க போகின்றாயா ? அல்லது பன்றி மேய்க்க போகின்றாயா ? என்று நான் மிரட்ட , அவன் அலுத்து கொண்டே இல்லை நான் ", பன்றி மேய்க்க போகின்றேன் , மாடு வேண்டாம்", என்று கூறி அழுதான் . நான் உடனே :, எண்டா மாடு வேண்டாம் என்று சொல்றே ,'' என்று கேட்டதற்கு ", மாடு ன்ன கொம்பு வச்சு இருக்கும் , முட்டுனாலும் முட்டி புடும், பன்றி ன்ன கொம்பு இல்லை அது முட்டாது ,'" அதான் நான் பன்றி யை PREFER செய்தேன் என்று சொன்னானே பார்க்கலாம் . சிரிச்சு சிரிச்சு வயிறு தான் புண்ணாச்சு போங்கள்....
2 கருத்துகள்:
குழந்தைகளின் அத்தனையிலும் குறும்புத்தனம் இருக்கும்...
நல்ல அனுபவ நகைச்சுவை..
haa haa
கருத்துரையிடுக