ஒரு மாடில 20 ஆவது ப்ளோர் ல , ஒரு தமிழன் , மலையாளி மற்றும் ஒரு சர்தாரு வேலை செய்யறாங்க.
லஞ்ச் brake ல மூனு பேரும் ஒண்ணா சாப்புடறாங்க . அப்போ தமிழன் டிபன் பாக்ஸ் ஐ தொறந்து பார்த்து " அட ச்சே ! இன்னைக்கும் அதே இட்லி வடை சாம்பார் தானா ன்னு கத்திட்டு , இனிமே எனக்கு இதே டிபன் வந்துச்சு நான் 20 ஆவது ப்ளோர் ல இருந்து கீழ விழுந்து தற்கொலை பண்ணிக்குவேன் ன்னு சொல்றான் .
மலையாளி டிபன் பாக்ஸ் ஐ தொறந்து பார்த்து " அட ச்சே ! இன்னைக்கும் அதே புட்டு , கடலை தானா ன்னு கத்திட்டு , இனிமே எனக்கு இதே டிபன் வந்துச்சு நானும் 20 ஆவது ப்ளோர் ல இருந்து கீழ விழுந்து தற்கொலை பண்ணிக்குவேன் ன்னு சொல்றான் .
அடுத்து நம்ப சர்தாரு டிபன் பாக்ஸ் ஐ தொறந்து பார்த்து " அட ச்சே ! எனக்கும் இன்னைக்கு பாருங்க அதே பரோட்டா தானா ன்னு கத்திட்டு , இனிமே எனக்கு இதே டிபன் வந்துச்சு நானும் 20 ஆவது ப்ளோர் ல இருந்து கீழ விழுந்து தற்கொலை பண்ணிக்குவேன் ன்னு சொல்றான் .
அடுத்த நாளு எல்லாத்துக்கும் அதே டிபன் வர , அடுத்தடுத்து ஒவ்வொரு ஆளா கீழ விழுந்து தற்கொலை பண்ணிக்கிறாங்க . உடனே அவங்க பொண்டாட்டிங்க எல்லாம் வந்து அழுது ஒப்பாரி வைக்கிறாங்க .
தமிழன் பொண்டாட்டி " என்னங்க எனக்கு இந்த விசியம் தெரிஞ்சு இருந்துச்சுன்ன நானு உங்களுக்கு வேற டிபன் பண்ணி கொடுத்திருப்பேன் - ன்னு சொல்லி அழுவறா.
மலையாளி பொண்டாட்டி " என்னங்க எனக்கு இந்த விசியம் தெரிஞ்சு இருந்துச்சுன்ன நானு உங்களுக்கு வேற டிபன் பண்ணி கொடுத்திருப்பேன் - ன்னு சொல்லி அழுவறா.
இப்போ எல்லாரும் சர்தாரு பொண்டாட்டி யை பார்க்குறாங்க , " அவ சொல்லுறா , ஐயோ என்னைய ஏன் எல்லாரும் பார்க்குறிங்க , எப்பயுமே காலைல டிபன் அவரு தான் செஞ்சு லஞ்ச் எடுத்துகிட்டு போவாரு " ன்னு சொல்லி அழுவறா.
சும்மா படிச்சுட்டு சிரிச்சுட்டு மட்டும் போனா எப்புடி சார் ? இன்ட்லியிலும் தமிழ்மணத்திலும் ஒட்டு போடுங்க சார்
1 கருத்துகள்:
;-)
கருத்துரையிடுக